Sunday 28 August 2011

புனித. பேதுரு (இராயப்பர்) (St. Peter)


புனித. பேதுரு (இராயப்பர்) இயேசுவின் முதன்மை சீடர், இயேசுவிற்கு பின் திருச்சபைக்கு தலைமை வகித்தவர்.
மனித வாழ்விற்கும், மீனவர்களுக்கும் பாது காவலராக திருச்சபையால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். கி.பி. 64-ம் ஆண்டு உரோமை ஆட்சியாளர்களால் தலைகீழாக சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டார்.


No comments:

Post a Comment