Sunday 28 August 2011

புனித. பதுவை அந்தோணியார் (St. Anthoni of Paduva)


கோடி அற்புதர் என புகழப்படும் புனித. பதுவை அந்தோணியார். அற்புத அடையாளங்களுக்கான பாதுகாவலராகவும், இளஞ்சிறார்களுக்கான பாதுகாவலராகவும் உள்ளார். இவரது திருவிழா ஜூன் மாதம் 30-ம் தேதி உலகமெங்கும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இவர் கி.பி.1231-ல் இறைவனடி சேர்ந்தார்.

சுமார் 700 ஆண்டுகளுக்குப் பிறகு பார்வைக்கு வைக்கப்பட்ட புனித. பதுவை அந்தோணியாரின் திருவுடல்.


 புனித. பதுவை அந்தோணியாரின் திருவுடல். அழியாத நாக்கு.

No comments:

Post a Comment