Saturday 3 September 2011

புனித செசிலியா (St.Cecilia)



புனித செசிலியா. இசை கலைஞர்களுக்கான பாதுகாவலர். மற்றும் தொலைந்து போன பொருட்களுக்கான பாதுகாவலர். இவரது நினைவுத் திருவிழா நவம்பர் 22-ம் தேதி. இவர் கி.பி. 280-ம் ஆண்டு நவம்பர் 22-ம் தேதி கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார்

வாடிகன் பேராலாயத்தில் உள்ள புனித செசிலியாவின் கல்லறை 


No comments:

Post a Comment